வினை தீர்ப்பவனே !

Here is an old Vinayaga Prayer song sung by

🎤🎙: சீர்காழி கோவிந்தராஜன்
🔔

விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே

விநாயகனே வினை தீர்ப்பவனே


குணாநிதியே குருவே சரணம்

குணாநிதியே குருவே சரணம்

குறைகள் களைய இதுவே தருணம்


விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே

விநாயகனே வினை தீர்ப்பவனே


உமாபதியே உலகம் என்றாய்

ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்

கணநாதனே மாங்கனியை உண்டாய்

கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்


விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே.

🔔